கொரோனா பரிசோதனை!
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், பரிசோதனையின் முடிவு வந்த பின்னர் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் தகவல் வெளிவந்துள்ளது
முன்னதாக 30 கிலோ தங்கத்தை வெளிநாட்டில் இருந்து கடத்தியதாக ஸ்வப்னா என்பவர் உள்பட மூவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் இருந்து தமிழகத்தை தாண்டி ஸ்வப்னா எப்படி பெங்களூர் சென்றார் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.