ஏழை எளியோர் அதிர்ச்சி

தொடர்ந்து உயரும் தங்கம் விலையேறி கொண்டே வருவதால் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் ஏழை எளியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.38 உயர்ந்து ரூ.5,075-க்கு விற்பனை ஆகி வருகிறது.

அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.40,600-க்கு விற்பனை ஆகி வருகிறது

Leave a Reply