shadow

தங்கமாக மாறி ஜொலிக்கும் திருவண்ணாமலை கோயில் நந்தி

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலில் நந்தி சிலை ஒன்று தங்கமாக ஒளிர்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள செங்கம் பகுதியில் அமைந்துள்ளது ரிஷபேஸ்வரர் கோயில். இது கட்டப்பட்டு 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

இந்த கோயிலின் நந்தி தங்கநிறத்தில் காட்சியளிப்பதைக் காண பக்தர்கள் குவிகின்றனர். இந்தக் கோயில் நந்தி சிலை ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் மூன்றாம் நாள் தங்க நிறத்தில் காட்சியளிப்பதைக் காணலாம்.

Leave a Reply