தகுதியற்றதாக இருந்தாலும் தேர்தலில் தப்பி விட்டோம்; சுப்பிரமணியன் சுவாமி

தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக தலைவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பேட்டி அளித்து வரும் நிலையில் சுப்பிரமணியன் சுவாமி மட்டும் வித்தியாசமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்த வெற்றி குறித்து அவர் கூறியதாவது:

இந்துத்துவா, ஊழல் எதிர்ப்புதான் பாஜக வெற்றிக்கு காரணமாக அமையும் என கூறியது சரியாகிவிட்டது

பொருளாதார சூழ்நிலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் கூறியிருந்தேன்; பொருளாதார கொள்கைகள் தகுதியற்றதாக இருந்தாலும் தேர்தலில் தப்பி விட்டோம் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply