ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடந்த நிலையில் முதலாவது போட்டியில் மும்பையும் இரண்டாவது போட்டியில் டெல்லி அணியும் வெற்றி பெற்றன
நேற்றைய முதல் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 171 ரன்கள் அடித்தது
பின்னர் மும்பை அணி பேட்டிங் செய்து 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இரண்டாவது போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய நிலையில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 154 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து டெல்லி அணி 16.3 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.