டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குவதால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக திருவாரூர், குடவாசல், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நாகை வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை, ஆயக்காரன்புலம், மயிலாடுதுறை, குத்தாலம், மங்கைநல்லூர், மணல்மேடு, செம்பனார்கோவில், சீர்காழி பகுதிகளில் தொடர் கனமழை பெய்துள்ளது

நிவர் புயல் ஏமாற்றினாலும், புரெவி புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது விவசாயிகளுக்கு பெரும் உதவியாகும்

Leave a Reply