கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது

அந்த வகையில் டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை செய்யவுள்ளார்.

மாவட்ட ஆட்சியர், மருத்துவ நிபுணர்களோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை செய்யவிருப்பதாகவும் இந்த ஆலோசனை முடிந்தபின்னர் டிசம்பர் மாத தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

டிசம்பர் மாத தளர்வுகளில் பள்ளி, கல்லூரி திறக்க அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply