டிக்-டாக் செயலி மீதான தடை குறித்து சுப்ரீம் கோர்ட் முக்கிய அறிவிப்பு

டிக் டாக் செயலியை சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது

இதன்படி டிக்-டாக் செயலி மீதான தடை குறித்து வரும் 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும். அவ்வாறு முடிவெடுக்காத பட்சத்தில் தடை தளர்ந்ததாக கருதப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது

எனவே வரும் 24ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் எடுக்கக்கூடிய முடிவை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Leave a Reply