shadow

ஞாயிற்றுக்கிழமையிலும் பிசியாக இருந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஞாயிற்று கிழமையாக இருந்த போதிலும் நாள் முழுவதும் பிசியாக இருந்துள்ளார். அவர் நேற்று காலையில் தெலுங்கானா, மதியத்தில் தமிழ்நாடு மற்றும் இரவில் கேரளா என பிசியான சுற்றுப்பயணத்தில் இருந்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ‘காலை உணவு தெலுங்கானாவிலும், மதிய உணவு தமிழகத்திலும் இரவு உணவு கேரளாவிலும் சாப்பிட்டு ஞாயிற்று கிழமையிலும் பிசியாக இருந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், தமிழகம், தெலுங்கானா, கேரளா, ramnath govind, president, busy sunday

Busy Sunday for President Ramnath Govindh

Leave a Reply