ஜாமீன் கிடைத்த மகிழ்ச்சியை இனிப்பு வழங்கி கொண்டாடும் பிரியங்கா ஷர்மா

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை நடிகை பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தோடு மார்பிங் செய்து தவறாக சித்தரித்து வெளியிட்டதாக பா.ஜ.க. பெண் நிர்வாகி பிரியங்கா ஷர்மா சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்தது.

இந்த நிலையில் நடிகையின் படத்துடன் மேற்கு வங்க முதல்வர் மம்மா பானர்ஜியை மார்பிங் செய்து வாட்ஸ் அப்-ல் வெளியிட்ட வழக்கில் ஜாமின் கிடைத்த மகிழ்ச்சியை குடும்பத்துடன் இனிப்பு வழங்கி கொண்டாடிய பா.ஜ.க. நிர்வாகி பிரியங்கா ஷர்மாவின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply