shadow

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் தேதிகள்: அரசாணையாக வெளியிட்ட தமிழக அரசு

பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழக்த்தில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்ப்பட்டுள்ளது.

பொங்கல் தினத்தன்று அதாவது ஜனவரி 15-ம் தேதி -மதுரை அவனியாபுரம் என்ற பகுதியிலும் ஜனவரி 16-ம் தேதி- பாலமேடு என்ற பகுதியிலும் 17-ம் தேதி உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் நடைபெறும் என அந்த அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply