ஜம்மு காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அவ்வப்போது பாதுகாப்புப் படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்து வரும் நிலையில் இன்றும் அதேபோன்ற ஒரு துப்பாக்கி சண்டை நடைபெற்றது

ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படைகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த இந்த மோதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply