ஜகன்மோகன் ரெட்டியின் அறிவிப்பு பாராட்டத்தக்கது. டாக்டர் ராம்தாஸ்

ஆந்திராவில் படிப்படியாம மதுவிலக்கை அமல்படுத்த போவதாகவும், ஐந்து ஆண்டுகளுக்குள் மது இல்லாத ஆந்திராவை உருவாக்கவிருப்பதாகவும் முதல்வர் பதவியை ஏற்கவிருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி சமீபத்தில் கூறினார்

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ‘
ஆந்திரத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவேன். இல்லாவிட்டால் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்ற ஜகன்மோகன் ரெட்டியின் அறிவிப்பு பாராட்டத்தக்கது. துணிச்சலானது. மது இல்லாத தென்னகம் அமைய ஆந்திரம் வழி வகுக்கட்டும்!

 

Leave a Reply