சேலம் – சென்னை 8 வழிச்சாலை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
#சேலம் – சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
சென்னை உயர்நீதிமன்றத்தின் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதை அடுத்து சேலம் பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சரியாக தேர்தல் முடிந்தவுடன் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.