shadow

சேலம்-கோவை புதிய திட்டத்தை டெல்லியில் இருந்து அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி

குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டம் விரைவில் சேலம்-கோவை பகுதியில் நிறைவேற்ற உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்து எனப்து தெரிந்ததே

இந்த நிலையில் சேலம்-கோவை நகர எரிவாயு விநியோக திட்டத்திற்கு டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம், சேலம் மற்றும் கோவை நகர கியாஸ் வினியோக திட்டத்திற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply