சேலத்தில் பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

சேலத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கதிர்வேலை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்று காலை சேலத்தில் பிரபல ரவுடி கதிர்வேல் என்பவரை பிடிக்க சென்றபோது போலீசாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதால் போலீசார் என்கவுண்டர் செய்துள்ளதாக கூறப்படுகிறது

ரவுடியால் கத்தியால் குத்தப்பட்ட காவல்துறையை சேர்ந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது

 

Leave a Reply