இன்று பிற்பகல் 3 மணி முதல் புறநகர் சிறப்பு ரயில் சேவை துவங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இரு மார்க்கங்களில் புறநகர் ரயில் சேவை துவங்குகிறது

நிவர் புயல் காரணமாக நேற்று முன் மதியத்தில் இருந்து மின்சார ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply