shadow

இந்த ஊரடங்கு நேரத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் நேரடியாகவே வீட்டிற்கு வந்து டெலிவரி செய்யப்பட்டு வரும் நிலையில் அதேபோல் மளிகை பொருட்களும் நேரடியாக டெலிவரி செய்ய பிரத்யேக இணையதளம் ஒன்றை சென்னை மாநகராட்சி ஆரம்பித்துள்ளது
//covid19.chennaicorporation.gov.in/covid/home/ என்ற இந்த இணையதளத்தில் சென்று சென்னை மக்கள் தங்களுடைய பகுதியை தேர்வு செய்து கடையையும் தேர்வு செய்து தொலைபேசி எண்ணில் ஆர்டர் செய்தால் ஒரு சில மணி நேரங்களில் வீட்டுக்கு மளிகை பொருட்கள் வரும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

இந்த வாய்ப்பை சென்னை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது