ஏற்கனவே சென்னை-புதுச்சேரி இடையே நீர் வழி போக்குவரத்து தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது விரைவில் சென்னை-கன்னியாகுமரி இடையே கப்பல் போக்குவரத்து திட்டம் தொடங்க தயாராக இருப்பதாகவும் விரைவில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்

மேலும் கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தை விரைந்து முடிக்கவும் அவர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply