சென்னை காவல் ஆணையர் அலுவலகம் திடீரென முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு
சென்னை காவல் ஆணையர் அலுவலகம் திடீரென முற்றுகையிடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை இன்று சுமார் 200 பேர் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
சென்னை தியாகராய நகரில் இஸ்லாமியர்களுக்கு வட்டியில்லா நகைக்கடன் தருவதாக கூறி அணீஸ் என்பவர் பலரிடம் நகைகளை வாங்கி மோசடி செய்துள்ளதாகவும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து தங்களுடைய நகைகளை மீட்டுத்தர வேண்டும் என்றும் போராட்டம் நடந்ததாக தெரிகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.