சென்னை ஐகோர்ட் வழக்கு விசாரணைகள் நேரடி ஒளிபரப்பு
சென்னை ஐகோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணையை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பப் போவதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரலை ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து பதிவாளரை நேரில் அழைத்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு பிறப்பித்தார். எனவே இனிமேல் சென்னை ஐகோர்ட் வழக்கின் விசாரணைகளை இணையதளங்களில் நேரடியாக பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.