கொரோனாவின் கோரத்தாண்டவம்

சென்னையில் 24 மணி நேரத்தில் மேலும் 18 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு 8 பேர் பலியானதாவும், ஓமந்தூரார், ஸ்டான்லி, கீழ்ப்ப்பாக்கம் மருத்துவமனைகளில் தலா 3 பேர் பலியானதாவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவர் பலியானதாவும் செய்திகள் வெளியாகியுள்ளது

சென்னையில் நேற்று கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 22 என்பதும் சென்னையில் மொத்தம் 87,235 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply