சென்னையில் பொம்மை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நள்ளிரவில் பொம்மைகள் தயாரிக்கும் ஆலை அருகே உள்ள மின்மாற்றி வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

தீவிபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஏற்பட்ட் சேதம் குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது

 

Leave a Reply