என்ன காரணம்
சென்னையில் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், உதயகுமார், எம்ஆர் விஜயபாஸ்கர், காமராஜ், பாண்டியராஜன், விஜயபாஸ்கர் ஆகியோர் திடீரென ஆலோசனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களான அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், உதயகுமார், எம்ஆர் விஜயபாஸ்கர், காமராஜ், பாண்டியராஜன், விஜயபாஸ்கர் ஆகியோர் கொண்ட குழு சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று ஆலோசனை செய்தனர்
சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், உதயகுமார், எம்ஆர் விஜயபாஸ்கர், காமராஜ், பாண்டியராஜன், விஜயபாஸ்கர் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்
Leave a Reply
You must be logged in to post a comment.