shadow

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன

இதனையடுத்து கடந்த சில மாதங்களாக மிகுந்த ஆர்வத்துடன் பொதுமக்கள் தடுப்பூசி செய்துகொள்ள வருகின்றனர்

ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி மையங்களில் அவ்வப்போது தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று 5-7-2021 சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படாது என சென்னை மாநகராட்சி அறிவிப்பு