பெரும் பரபரப்பு
சென்னையில் ஜூலை 27 வரை போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் ஜூலை 27 வரை பேரணி, ஆர்ப்பாட்டம், மனிதச்சங்கிலி உள்ளிட்டவை நடத்த தடைவிதிப்பு என காவல்துறை அறிவித்துள்ளது
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் போராட்டம் நடத்த தடை என்பதும் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.