16 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 16 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர் மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேர், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஒருவர் என உயிரிழந்துள்ளனர்.

மொத்தம் அரசு மருத்துவமனைகளில் 13 பேர், சென்னை தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் என 16 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply