சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு 4 லட்சம் பேர் சென்றுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது

கடந்த 1ஆம் தேதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று வரை நான்கு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சொந்த ஊர் சென்றுள்ளனர்
வெள்ளி சனி ஞாயிறு விடுமுறை என்பதாலும் செவ்வாய்க்கிழமை தேர்தல் விடுமுறை என்பதாலும் நீண்ட விடுமுறையை அடுத்து சொந்த ஊருக்கு பலர் சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் இந்த நீண்ட விடுமுறை பயன்படுத்தி பலர் சுற்றுலாவுக்கு சென்றுள்ளதால் வாக்குப்பதிவு எப்போதும் போல்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply