shadow

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆன்லைன் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது

நாளை முதல் சென்னையில் உள்ள மளிகை கடைகள் போன் மூலம் ஆர்டர் பெற்று மளிகை பொருட்களை விநியோகிக்கலாம் என்று அறிவித்துள்ளது

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: