சென்ட்ரல் – அரக்கோணம் இடையே ரயில் சேவை ரத்து: பயணிகள் தவிப்பு

அரக்கோணத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கு வேலை நிமித்தமாக வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே செளகரியமான பிரயாணம் ரயில்கள் மட்டுமே. ஆனால் திடீரென சென்ட்ரல் – அரக்கோணம் இடையே ரயில்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

அரக்கோணம் அருகே பராமரிப்பு பணி நடந்து வருவதால் 8 பயணிகள் ரயில், 3 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பராமரிப்பு பணி முடிவடைந்ததும் விரைவில் ரயில் சேவை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply