சூலூர் இடைத்தேர்த்லை ரத்து செய்ய வேண்டும்: மக்கள் நீதி மய்யம் மனு

சூலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்யக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் இவ்வாறு மனு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாச்சலம், தலைமை தேர்தல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் இந்த மனுவை அனுப்பியுள்ளார். இந்த மனு மீது எந்தவிதமான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

சூலூர் தொகுதியில் நேற்று கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply