சூர்யா-ஜோதிகா படப்பிடிப்பு முடிந்தது: ரசிகர்கள் குஷி

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து இந்த படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் ஜோதிகாவுடன் ரேவதி, யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். அனந்தகுமார் ஒளிப்பதிவில் விஷால் சந்திரசேகர் இசையில் இந்த படம் உருவாகியுள்ள இந்த படத்தை கல்யாண் இயக்கியுள்ளார்.

Leave a Reply