shadow

சுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு சொந்த பணத்தில் நன்கொடை அளித்த பிரதமர் மோடி

உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் கடந்த 52 நாட்களாக நடைபெற்று வந்த கும்பமேளா நிகழ்ச்சி நேற்று மகா சிவராத்திரியுடன் நிறைவு பெற்றது. கடைசி நாளான நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்

இந்த நிலையில் கும்பமேளா பகுதியில் தற்போது சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் இரவுபகலாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கும்பமேளாவில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு பிரதமர் மோடி சொந்த பணத்தில் இருந்து நன்கொடை அளித்துள்ளார். இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply