சீன எல்லையில் பதட்டம்: மக்களவை காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
இந்தியா மற்றும் சீனா எல்லையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வரும் நிலையில் இரு நாட்டு தலைவர்களும் பதட்டத்தை குறைக்க அவ்வப்போது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் இந்திய சீன எல்லையில் பதற்றமான சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது
இந்த நிலையில் சீன எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் கட்சியை
ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் குறித்து சபாநாயகர் விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.