பரபரப்பு தகவல்

எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் வர்த்தகர்களுக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கை சீன நிறுவனங்களை பாதிக்கும் என தகவல் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்திய எல்லையை பகிரும் நாடுகளில் உள்ள வணிகர்கள் மத்திய அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்தியாவில் எந்தவொரு கொள்முதல் செய்வதற்கும் ஏலம் எடுக்கவும் தகுதியுடையவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சீனாவின் இந்திய வணிகம் பெருமளவு பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது

Leave a Reply