சிவகங்கை மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக வேட்பாளராக 8 வது வார்டு உறுப்பினர் சரஸ்வதி வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளரும் திமுக வேட்பாளரும் ஒரே வாக்குகள் பெற்றதால் சீட்டு குலுக்கி போட்டு வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார்.

துணைத் தலைவர் பதவிக்கு குலுக்கல் முறையில் நடைபெற்ற போட்டியில் அதிமுக வெற்றி பெற்றது

Leave a Reply