சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் அருவி பட இயக்குனர்
கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த அருவி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும், அந்த படத்தின் இயக்குனர் அருண்பிரபுவுக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தான் தயாரிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை அருண்பிரபுவுக்கு அளித்துள்ளார்.
இந்த தகவலை இன்று அவர் தயாரித்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டின்போது அவர் தெரிவித்தார்.
அருண்பிரபு இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.