சித்ரா பெளர்ணமி: கண்ணகி கோவிலில் குவிந்த பக்தர்கள்
இன்று சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு கண்ணகி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
தேனி மாவட்டத்தில் தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் இன்று சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
சித்திரை மாத முழுநிலவு திருவிழா கொண்டாடப்படுவதை ஒட்டி பக்தர்கள் திரளாக பங்கேற்று வருகின்றனர். ஆயிரகணக்கான பக்தர்கள் கண்ணகி கோவிலில் குவிந்துள்ளதால் காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.