shadow

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் தயாளு அம்மாள்

திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் அவர்களுக்கு நேற்றிரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தயாளு அம்மாள் அவரகளுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இதனையடுத்து சற்றுமுன்னர் மருத்துவமனையில் இருந்து தயாளு அம்மாள் வீடு திரும்பினார்.

Leave a Reply