சிகப்பாக மாற இதோ ஒரு இயற்கை வைத்தியம்
ஏழே நாளில் சிகப்பழகு என்று பல க்ரீம்கள் விற்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த க்ரீம்களை ஏழு வருடங்கள் உபயோகித்தால் கூட சிவப்பழகு வருவதில்லை. இந்த நிலையில் இயற்கை வழியில் சிகப்பழகு பெற என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போமா?
வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து முகம் முழுவதும் தடவ வேண்டும். பின்னர் சிறிது நேரம் ஊறிய பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் கருத்திருந்த முகம், இயற்கையாக மாறி விடும். முயற்சித்து பாருங்களேன்
Leave a Reply
You must be logged in to post a comment.