சாரதா நிதி நிறுவன மோசடி: ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காத ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் 8ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

எனவே வரும் ஏப்ரல் 8அம் தேதி இந்த இரு நிறுவனங்களும் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply