shadow

சாரண, சாரணியர் தேர்தல் முடிந்தது: முடிவு மூன்று மணிக்கு

இன்று காலை முதல் சென்னை மெரீனாவில் உள்ள சாரணர், சாரணியர் அலுவலகத்தில் நடந்து வந்த தேர்தல் சற்றுமுன் முடிவடைந்த நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் இந்த தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனிடையே சாரண, சாரணிய இயக்கத்திற்கான தேர்தல் சட்டவிரோதமாக நடந்துள்ளதாகவும், செப்டம்பர் 23ஆம் தேதிக்கு நடக்க வேண்டிய தேர்தலை இன்று நடத்தியுள்ளதாகவும் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக காலையில் வாக்குப்பதிவு நடந்தபோது தனது எதிர்தரப்பு ஆதரவாளர்களுடனும், தேர்தல் அதிகாரியுடன் எச்.ராஜா மோதலில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply