சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 தொழிலாளர்கள் பலி

விருதுநகர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் இருக்கும் நிலையில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக அவ்வப்போது பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்ச்சேதமும் நடந்து வருகிறது.

அந்த வ்காஇயில் இன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூர் துலுக்கன்குறிச்சியில் கார்னேஷன் அருகே உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 2 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்.

இந்த விபத்தால் பட்டாசு ஆலையில் உள்ள பட்டாசு தயாரிப்பு அறை தரைமட்டமானதாக செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply