சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 4 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உ அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காவலர் முருகன், தாமஸ், பிரான்சிஸ், முத்து ராஜா ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது

இந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பாரதிதாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply