ஜாமீன் மனு தாக்கல்

சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

சிறப்பு எஸ்.ஐ பால்துரையின் ஜாமீன் மனு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது என்றும் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறப்பு எஸ்.ஐ பால்துரை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும், அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே சாத்தான் குளம் வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 பேர் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply