சர்ச்சைக்குரிய கருத்து: மன்னிப்பு கேட்டார் சாத்வி பிரக்யா

இந்திய வீரர் ஹேமந்த் சார்கரே பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பெண் சாமியார் சாத்வி பிரக்யா மன்னிப்பு கேட்டார்

மன்னிப்பு கேட்டதோடு தாம் கூறிய கருத்தை திரும்பிப் பெற்றுக் கொள்வதாக சாத்வி பிரக்யா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பெண் சாமியார் சாத்வி பிரக்யா மும்பை குண்டுவெடிப்பின்போது வீரமரணம் அடைந்த இந்திய வீரர் ஹேமந்த் சார்கரே பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply