சரிதா நாயர் வேட்பு மனு நிராகரிப்பு ஏன்? புதிய தகவல்
வயநாட்டில் ராகுல் காந்திக்கு எதிராக சுயேட்சை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்ய சென்ற சரிதா நாயர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நபர் என்பதால் அவருடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது
ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் ஏற்கனவே வலுவான கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் போட்டியிடுகிறார். இந்த தொகுதி தங்களுடைய மானப்பிரச்சனையாக காங்கிரஸார் கருதியுள்ள நிலையில் திடீரென சோலார் பேனல் மோசடியில் சிக்கிய சரிதா நாயர் சுயேட்சையாக போட்டியிட்டார்.
இந்த நிலையில் அவர் போட்டியிட்ட வயநாடு, எர்ணாகுளம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது
Leave a Reply
You must be logged in to post a comment.