shadow

சயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுக்கலாம்: மேத்யூ சாமுவேல்

கொடநாடு கொலை, கொள்ளை குறித்து மனோஜ், சயனை பேட்டி எடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தெஹல்கா பத்திரிக்கை முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் சென்னையில் இன்று பேட்டி அளித்தார்.

சயன், மனோஜ் பேசவில்லை ஆகிய இருவரும் தான் சொல்லிக் கொடுத்து எதுவும் பேசவில்லை என்றும், கேரளாவில் இருக்கும் சயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

மேலும் தன்னை பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை என்றும் ஒரு பத்திரிகையாளராக கொடநாடு விஷயத்தில் செய்ய வேண்டியதைத்தான் நானும் செய்தேன் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply