shadow

சபாநாயகர்-முதல்வர் திடீர் சந்திப்பு! இடைத்தேர்தல் குறித்து ஆலோசனையா?

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் மற்றும் கருணாநிதி, ஏகே போஸ் மறைவால் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடைத்தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தங்களை தயார் செய்து கொண்டிருக்கும் நிலையில் ஆளும் அதிமுகவும் இதுகுறித்த ஆலோசனையில் உள்ளது

இந்த நிலையில் சற்றுமுன் சபாநாயகர் தனபாலுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை செய்ததாகவும், 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்து இருவரும் ஆலோசித்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.

Leave a Reply