புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் இன்று திறக்கப்படுவது அறிவிக்கப்படுகிறது
இன்று மாலை 4 மணிக்கு இந்த கோயில் நடையை திறந்து வைக்கப்படும் என்றும் 21ஆம் தேதி வரை 5 நாட்கள் தினசரி பூஜை நடைபெறும் என்றும் அறிவிக்கப்படுகிறது
கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் காரணமாக சிறப்பு பூஜைகள் நடைபெறாது என்றும் ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் கொரோனா காரணமாக பக்தர்கள் நேரடி தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.